13
Oct
ராணி சம்பந்தர்
இயற்கை வரமே
இதுவும் கொடையே
மழை வருது வெயில் தருது
மழையை விடச் சின்னதே
அதற்குள் இருக்கும்...
09
Oct
வரம்பு மீறாதே
-
By
- 0 comments
வரம்பு மீறாதே சர்வேஸ்வரி சிவரூபன்
ஃஃஃஃஃஃஃஃஃ
மனிதம் சிறக்க பழகு மனிதா
புனிதம் அதை உணர்வாய்...
09
Oct
இணையமே நீ இல்லையெனில்
-
By
- 0 comments
சக்தி சிறினிசங்கர்
துணையது தந்திடும் பலவாய்
துயரமும் துக்கமும் ஆற்ற
அணைப்பவர் முகமது அறியா
அன்பினில் ஒன்றியே எழுத
கணையது...
ரஜனி அன்ரன்
“ மனிதஉரிமை “….கவி….ரஜனி அன்ரன் (B.A) 14.12.2023
இனமத நிற பேதமின்றி
சமத்துவத்தோடு கண்ணியமாய் வாழ
இலட்சியத்தோடு உருவானதே மனித உரிமை
ஒருவரின் உரிமையைத் தட்டிப் பறிக்க
யாருக்கும் உரிமை கிடையாது
மனித உரிமை பிறப்பின் உரிமையே !
ஜனநாயக நாட்டில் சுதந்திரமாக வாழ
சட்டத்தின் முன் சமனாக நிற்க
உரிமைகள் பறிபோகும்போது
சட்ட உதவியை நாடும் உரிமை
சட்டப்படியான மனித உரிமையே !
பேச எழுத சிந்திக்க
தகவல்களைப் பரிமாற
எல்லைகள் வகுத்திட முடியாது
ஜனநாயகத்தின் அடிநாதம் மனிதஉரிமைகளே
மனித உரிமைகளே மானிடர்க்கு பெருமை !

Author: Nada Mohan
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...
14
Oct
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
நாடகம்...
முத்தமிழின் கூட்டுக்கலை
முழுநீள அழகுக்கலை
வரலாற்றுப் பேரெடும்
வந்திணைத்த கதைகூறும்
இசையோடு இயலும் இணைந்தாகும்...
11
Oct
-
By
- 0 comments
ஜெயம்
பெண் ஓர் இல்லறத் துறவி
அன்பை அள்ளி இறைத்திடும் இறைவி...