02
Apr
ரஜனி அன்ரன் (B.A) " சிறப்புக் குழந்தைகள் " 02.04.2026
சித்திரைத் திங்கள்...
02
Apr
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
மெல்ல துளிர்க்கிறது வசந்தம்
மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று
செல்லமாய் அழைக்கும்...
01
Apr
போரிருல் எப்போது நீங்கும்
-
By
- 0 comments
அமைதி பூங்காவான பூலோகம் அன்று
அமைதியைக் கெடுத்து போர்கோலம் பூண்டதின்று
வெறியை வெற்றியாக்கி...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
04. 01 .2024
கவி இலக்கம் -297
உலகின் நிலைமாற
என்னென்ன கொண்டு
வருகிறாய்
புத்தம் புது ஆங்கிலப்
புத்தாண்டே நீ மலர்க
பூத்துக் குலுங்கி புதிய
புத்துணர்வு நிறைத்திடு
மலையாகக் குவிந்திட்ட
மரணம் ,வெட்டுக்குத்து
மாந்தர் காணா நோய்கள்
கலையத் தூரத் துரத்திடு
அலையாகத் தொடரும்
காலநிலைச் சீற்றமுடன்
கடுஞ் சூறாவளி வெள்ளப்
பெருக்கை அறவே நீக்கிடு
போதைப் பொருள் சதிப்
பாவனைப் பூதத்தை வெடி
குண்டு வீசித் தகர்த்திடு
தரணி காணும் யுத்தம் ,
குண்டு வீச்சு ஒழிந்து
கடவுளைத் தொழுதிட
புதுப் புது பொலிவோடு
ஆங்கிலப் புத்தாண்டே
உலகின் நிலை மாற
வந்து தந்திடு .
Author: Nada Mohan
02
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
நன்றி
எழுத கவிதை வராது
எப்படி எழுதி வாசிப்பது
எதை கருவாய்எடுப்பது
என்று சொன்ன போது
முடியும்...
31
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பள்ளிக்காலமே.....கல்வி எனும் பெருவிளக்கு
கற்றுத்தரும் கூடமிது
துறைசார்ந்து உருவாக
தூக்கி...
31
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
முதன் முதலாக முயற்சி
பதிலுக்குப்பதில் பயிற்சி
எதிலும் உயர்ச்சி பெறப்
போட்டி உயிரானந்தமே
ஐந்தோ அறியாப் பருவம்
பதினைந்து...