20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
04. 01 .2024
கவி இலக்கம் -297
உலகின் நிலைமாற
என்னென்ன கொண்டு
வருகிறாய்
புத்தம் புது ஆங்கிலப்
புத்தாண்டே நீ மலர்க
பூத்துக் குலுங்கி புதிய
புத்துணர்வு நிறைத்திடு
மலையாகக் குவிந்திட்ட
மரணம் ,வெட்டுக்குத்து
மாந்தர் காணா நோய்கள்
கலையத் தூரத் துரத்திடு
அலையாகத் தொடரும்
காலநிலைச் சீற்றமுடன்
கடுஞ் சூறாவளி வெள்ளப்
பெருக்கை அறவே நீக்கிடு
போதைப் பொருள் சதிப்
பாவனைப் பூதத்தை வெடி
குண்டு வீசித் தகர்த்திடு
தரணி காணும் யுத்தம் ,
குண்டு வீச்சு ஒழிந்து
கடவுளைத் தொழுதிட
புதுப் புது பொலிவோடு
ஆங்கிலப் புத்தாண்டே
உலகின் நிலை மாற
வந்து தந்திடு .
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...