26
Jun
ஜெயம் தங்கராஜா
சுகதுக்கங்களோடு ஒரு மண்ணுலகப் பயணம்
நாளும் கற்கும் அனுபவங்களாலோ பயனும்
ஆயுளுக்குமான...
26
Jun
அதிகரிக்கும் வெப்பம்
நகுலா சிவநாதன்
அதிகரிக்கும் வெப்பம்
கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு
வாடை குறையும் வசந்தப்பொழுதாய்
வேளைதோறும் வெப்ப விடியல்
வேண்டும்...
26
Jun
“காலம் போற போக்கைப் பாரு”
நேவிஸ் பிலிப் கவி இல(461)
காலங்களில் வசந்தமாய்
அடர்ந்த காடு உயர்ந்த மலை
சலசலக்கும் நீரோடை
வெள்ளிக்...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
09.02.23
ஆக்கம்.259
தன்னுயிரே தாய்மொழி
தன் தாய்மொழி தமிழைக் கற்க
பலருக்கு ஏனோ வெறுப்பு
அந்நிய மொழி ஆங்கிலமே உயிர் நாடியென
தொட்டதெற்கெல்லாம் இது பேசுவதைப்
பெருமையாக நினைத்தவள் தன் குழந்தைப்
பிரசவிப்பின் போது தனை மறந்து அலறினாளே
அம்மா அம்மா அம்மா என்று
தமிழ் தெரிந்து என்ன பயன் என்றும்
ஆங்கிலம் கதைக்கத் தெரியாது என்றும்
கணவன்,அவன் பெற்றோர் பிரிந்து
தனியே வாழ்ந்தவள் தன் பிழை உணர்ந்து
விக்கி விக்கி அழுது வெட்கித் தலை
குனிந்தாள்
தொலைபேசியில் தொடர்பு கொண்டு
வரவழைத்து பெற்ற மழலையைக்
கையில் கொடுத்து தமிழ் மொழிேயே
தன்னுயிர் இவள் என்றவள் வலிப்பு
வந்தபடி மன்னியுங்கள் என சொல்லி
முடிக்க முதலே அவள் உயிர்
அவளை விட்டுப் பிரிந்ததே.

Author: Nada Mohan
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...
26
Jun
ஜெயம்
உலகம் அழகினை தேக்கிய கோளம்
கலகமோ நுழைந்தின்று அழிந்திடும் கோலம்
நீயா நானாவென நாடுகளுள்...
24
Jun
வசந்தா ஜெகதீசன்
செல்லாக்காசு..
வரம்பில் நில்லா நீர் போல
வரைமுறையற்ற செயல் போல
உலகை யாளும் பணத்தையும்...