19
Feb
வஜிதா முகமட்
புனித ரமலானே வ௫க
இறை அ௫ளை அள்ளித்த௫ம் மாதம்
இரவு பகல் படைத்தவனை போற்றி
வணங்கியி௫க்கும்...
19
Feb
அகத்தினில் இன்பமே
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அகத்தினில் இன்பமே
ஆறுவார விடுமுறை
ஓடியே சென்றதே
ஆளுமை குறைந்து
முடங்கிகே போனதே
தாயகம் என்றதும்
தனக்குள்ளே மகிழ்ச்சி
தன்இயல்பு மறந்து
தள்ளாடும்...
18
Feb
தருவாய் தளிராய்…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தரணி தற்காத்து தருவாய் தளிர்க்கும்
தனித்துவ நிமிர்வில் தன்னிலை தாங்கும்
பருவ எழிலில் பண்பட்டு...
லண்டன் தமிழ் றேடியோ
கவி இலக்கம் :27
லண்டன் தமிழ் றேடியோ…
காதில் பாயும் இசைபேல
என் நெஞ்சில் வாழூம்
வானொலியே
முப்பத்து ஏழு ஆண்டுகளாய்
கெட்பவர் மனதை
சிறைபிடித்தாய்;
உன் நிகழ்ச்சிகளின்
திறனால் வலைவிரித்தாய்
கண்ணை காக்கும்
இமைபோல கேட்பவர்
மனதை அவர் சோகம்
மறந்து முகம் மலர வைத்தாய்;
எத்தனையே வலிகளில்
தத்தளித்திடும் வேளைதனிலே
தாய்மடிபோல் வந்தாயே
என் மனதின் வலிகள்
அவை நீ தீர்த்தாயே;
கண்களில் நீர் வழிந்திட
நின்ற வேளைதனிலே
கண்களின் நீர் துடைத்தே
நெஞ்சினில் நின்மதி
தனையே விதைத்தாயே;
இதுவரை கொண்டிராத
மோகம் கொண்டேன்
உன்னிடத்தில்; என்றும்
நீங்கா காதல் கொண்டேன்
என் மனதில்…
-விண்ணவன் – குமுழமுனை….
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...