நன்றியாய் என்றுமே!

நகுலா சிவநாதன் நன்றியாய் என்றுமே! பெரும் செல்வம் கல்விதனை பேரும் பேறாய் கற்றுக் கொண்டோம் அரும்சக்தி கொண்டிங்கு ஆளுமையை அன்போடு...

Continue reading

வசந்தகாலம்

Abirami manivannan

கவி அரும்பு 223
வசந்தகாலம்
வசந்தகாலம் வரப்போதே
பூக்களும் பூக்கப்போதே
என் பிறந்தநாளும் வர
சூரியனும் உதிப்பாரே
காற்றும் வீச
பூங்காவில் செல்லலாம்
பாங்குனியில் ஆறம்பிக்குமே
வெப்ப வெப்பமாய் வருமே
நன்றி.அபிராமி😊

Nada Mohan
Author: Nada Mohan