வசந்தகாலம்

Abirami manivannan

கவி அரும்பு 223
வசந்தகாலம்
வசந்தகாலம் வரப்போதே
பூக்களும் பூக்கப்போதே
என் பிறந்தநாளும் வர
சூரியனும் உதிப்பாரே
காற்றும் வீச
பூங்காவில் செல்லலாம்
பாங்குனியில் ஆறம்பிக்குமே
வெப்ப வெப்பமாய் வருமே
நன்றி.அபிராமி😊

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading