வசந்தகாலம்

Abirami manivannan

கவி அரும்பு 223
வசந்தகாலம்
வசந்தகாலம் வரப்போதே
பூக்களும் பூக்கப்போதே
என் பிறந்தநாளும் வர
சூரியனும் உதிப்பாரே
காற்றும் வீச
பூங்காவில் செல்லலாம்
பாங்குனியில் ஆறம்பிக்குமே
வெப்ப வெப்பமாய் வருமே
நன்றி.அபிராமி😊

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading