02
Apr
ரஜனி அன்ரன் (B.A) " சிறப்புக் குழந்தைகள் " 02.04.2026
சித்திரைத் திங்கள்...
02
Apr
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
மெல்ல துளிர்க்கிறது வசந்தம்
மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று
செல்லமாய் அழைக்கும்...
01
Apr
போரிருல் எப்போது நீங்கும்
-
By
- 0 comments
அமைதி பூங்காவான பூலோகம் அன்று
அமைதியைக் கெடுத்து போர்கோலம் பூண்டதின்று
வெறியை வெற்றியாக்கி...
வசந்தா ஜெகதீசன்
வணக்கம்
ஆற்றல் மிகுநிறை
ஆளுமை வெகுமதி
போற்றும் புவியில்
பெண்மையின் நிதர்சனம்
நாளும் நாளுமாய்
நலிவும் மிளிர்வும்
ஏற்கும் பாங்கிலே
எண்ணற்ற புலமை
ஆற்றிடும் காரியம் அனைத்திலும் வலிமை
அடக்குமுறையை நீக்கிய எழுச்சி
எதிலும் பெண்ணின சமரச முயற்சி
பங்குகள் தகமையை பாங்குடன் ஏற்று
பரிணாமப் புரட்சியை பலமென ஏற்று
விடியலின் விண்மீன்களாய்
ஒளிரும் சுடர்கள்
அறிதலும் புரிதலும் ஆதங்கச்சுவடும்
இன்னுமாய் நீளினும் இடரினை இறுகப்பற்றியே எழுகை கொள் மகளிர் ஏற்றத்தைப் போற்றுவோம் புவியிலே!
நன்றி மிக்க நன்றி
Author: Nada Mohan
02
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
நன்றி
எழுத கவிதை வராது
எப்படி எழுதி வாசிப்பது
எதை கருவாய்எடுப்பது
என்று சொன்ன போது
முடியும்...
31
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பள்ளிக்காலமே.....கல்வி எனும் பெருவிளக்கு
கற்றுத்தரும் கூடமிது
துறைசார்ந்து உருவாக
தூக்கி...
31
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
முதன் முதலாக முயற்சி
பதிலுக்குப்பதில் பயிற்சி
எதிலும் உயர்ச்சி பெறப்
போட்டி உயிரானந்தமே
ஐந்தோ அறியாப் பருவம்
பதினைந்து...