29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர் முதுசம்…
காக்கும் கடனும் கருத்தின் உரமும்
நோக்கும் செயலும் நூற்குமே உலகை
வாக்கும் அறமும் வளைந்து பின்னும்
வருந்தி உழைத்தே வறுமை நீக்கும்
நாளை என்பது நம்பிக்கைப் படகு
நாளும் வலிக்கும் துடுப்பாய் மனிதம்
நீளும் கனவில் நிறைந்தது வாழ்வு
நிறைந்து கற்றிட மிளிர்வது சிறப்பு
இடரின் ஈகை இயல்பில் ஒன்றும்
இல்லையென வாழ்தல் குன்றும்
உழைப்பின் மிகையில் உதவி நல்கும்
உறவுத் தோப்பே உரமாய் ஊன்றும்
வேரின் விருட்சம் வெற்றி மகுடம்
வேதனை கலையும் வீம்பின் உச்சம்
மனித உணர்வே மகத்துவ யாப்பு
மூத்தோர் வாழ்வே முதுசக் குறிப்பு
போற்று போற்று புலமையைப் போற்று
மூத்தோர் முதுசம் தந்த அறமே
முழுமதி வாழ்வெனப் போற்றிடத் தகுமே.
நன்றி

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...