மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

மாதரின் மறுக்கம்

இரா.விஜயகௌரி சிந்தனைத் தெளிவுடன் சீர்பெறும் வாழ்வினை உளத்தினில் உரசி நின்றால் போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும் கணத்தினில் நொடிந்து...

Continue reading

வருமா வசந்தம்

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-64
03-03-2025

பகலின் நீளம் அதிகரிக்க..
பதட்டம், மனச்சோர்வு அகல
கதிரவனின் ஒளியும் தெறிக்க
வைட்டமின் டி உடலில் கலக்க

உளவியல் ஊக்கம் கொண்டு
உடலில் புத்துணர்ச்சி கண்டு
வாழ்வே சிறப்பாய் அமைய
வருமா வசந்தம் இப்போ

வலிகளும், சோகங்களும் வலியவே
வலிதந்த சுவடு மறையவே
இதயம் இதமாய்த் தெரிய
இதுவா வசந்தம் எனத் தோணும்.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்

Jeba Sri
Author: Jeba Sri

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading