வருமா வசந்தம்

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-64
03-03-2025

பகலின் நீளம் அதிகரிக்க..
பதட்டம், மனச்சோர்வு அகல
கதிரவனின் ஒளியும் தெறிக்க
வைட்டமின் டி உடலில் கலக்க

உளவியல் ஊக்கம் கொண்டு
உடலில் புத்துணர்ச்சி கண்டு
வாழ்வே சிறப்பாய் அமைய
வருமா வசந்தம் இப்போ

வலிகளும், சோகங்களும் வலியவே
வலிதந்த சுவடு மறையவே
இதயம் இதமாய்த் தெரிய
இதுவா வசந்தம் எனத் தோணும்.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்

Jeba Sri
Author: Jeba Sri

ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

Continue reading

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading