20
Nov
ஆத்மராகங்கள்
சக்தி சிறினிசங்கர்
தமிழ்மணம் கமழும் தேசத்தை
நேசித்த நெஞ்சங்களில்
சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில்
துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க
மறந்தனர்...
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-64
03-03-2025
பகலின் நீளம் அதிகரிக்க..
பதட்டம், மனச்சோர்வு அகல
கதிரவனின் ஒளியும் தெறிக்க
வைட்டமின் டி உடலில் கலக்க
உளவியல் ஊக்கம் கொண்டு
உடலில் புத்துணர்ச்சி கண்டு
வாழ்வே சிறப்பாய் அமைய
வருமா வசந்தம் இப்போ
வலிகளும், சோகங்களும் வலியவே
வலிதந்த சுவடு மறையவே
இதயம் இதமாய்த் தெரிய
இதுவா வசந்தம் எனத் தோணும்.
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.