” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வருமா வசந்தம்

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-64
03-03-2025

பகலின் நீளம் அதிகரிக்க..
பதட்டம், மனச்சோர்வு அகல
கதிரவனின் ஒளியும் தெறிக்க
வைட்டமின் டி உடலில் கலக்க

உளவியல் ஊக்கம் கொண்டு
உடலில் புத்துணர்ச்சி கண்டு
வாழ்வே சிறப்பாய் அமைய
வருமா வசந்தம் இப்போ

வலிகளும், சோகங்களும் வலியவே
வலிதந்த சுவடு மறையவே
இதயம் இதமாய்த் தெரிய
இதுவா வசந்தம் எனத் தோணும்.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்

Jeba Sri
Author: Jeba Sri