தவிக்கும் நிலை மாறிடுமோ ,ராணி சம்பந்தர்

புத்தம் புதுப் பொலிவோடு நித்தம் நாடும் சோலியோடு பிறந்த ஆங்கிலப்புத்தாண்டே நீ வருக நல்லொளி தருகவே குறுகிய பாதையில்...

Continue reading

“வாணியின் வளாகம் “

சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம்_203

“வாணியின்
வளாகம்”

வீட்டில் ஒரு குயில்
வளாகத்தில்
பல குயில்கள் கச்சேரியும்
ஒலியும் ஒளியும்
சத்தத்துடன்
யுத்தம்!

நான்கு சுவருக்குள்
ஆடலும்
பாடலும்
கூடலுக்குள்
கொண்டாட்டம் திக்கு திசை எங்கும் பரவிட!

உலகத்தை சுற்றி வரும்
ஆளில்லா விமானங்கள் ஆற்றலை வெளிப்படுத்த போற்றலும்
காற்றில் கலந்திட!

வாழை தோப்பு
தென்றல் காற்று
மக்கள் நடமாடும்
நிறை வளாகம் வாணி அக்கா
வளாகம்!

நன்றி
வணக்கம்
21.09.25

Nada Mohan
Author: Nada Mohan

சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

Continue reading