“வாணியின் வளாகம் “

சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம்_203

“வாணியின்
வளாகம்”

வீட்டில் ஒரு குயில்
வளாகத்தில்
பல குயில்கள் கச்சேரியும்
ஒலியும் ஒளியும்
சத்தத்துடன்
யுத்தம்!

நான்கு சுவருக்குள்
ஆடலும்
பாடலும்
கூடலுக்குள்
கொண்டாட்டம் திக்கு திசை எங்கும் பரவிட!

உலகத்தை சுற்றி வரும்
ஆளில்லா விமானங்கள் ஆற்றலை வெளிப்படுத்த போற்றலும்
காற்றில் கலந்திட!

வாழை தோப்பு
தென்றல் காற்று
மக்கள் நடமாடும்
நிறை வளாகம் வாணி அக்கா
வளாகம்!

நன்றி
வணக்கம்
21.09.25

Nada Mohan
Author: Nada Mohan

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading