நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

“வாணியின் வளாகம் “

சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம்_203

“வாணியின்
வளாகம்”

வீட்டில் ஒரு குயில்
வளாகத்தில்
பல குயில்கள் கச்சேரியும்
ஒலியும் ஒளியும்
சத்தத்துடன்
யுத்தம்!

நான்கு சுவருக்குள்
ஆடலும்
பாடலும்
கூடலுக்குள்
கொண்டாட்டம் திக்கு திசை எங்கும் பரவிட!

உலகத்தை சுற்றி வரும்
ஆளில்லா விமானங்கள் ஆற்றலை வெளிப்படுத்த போற்றலும்
காற்றில் கலந்திட!

வாழை தோப்பு
தென்றல் காற்று
மக்கள் நடமாடும்
நிறை வளாகம் வாணி அக்கா
வளாகம்!

நன்றி
வணக்கம்
21.09.25

Nada Mohan
Author: Nada Mohan