” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

“வாணியின் வளாகம் “

சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம்_203

“வாணியின்
வளாகம்”

வீட்டில் ஒரு குயில்
வளாகத்தில்
பல குயில்கள் கச்சேரியும்
ஒலியும் ஒளியும்
சத்தத்துடன்
யுத்தம்!

நான்கு சுவருக்குள்
ஆடலும்
பாடலும்
கூடலுக்குள்
கொண்டாட்டம் திக்கு திசை எங்கும் பரவிட!

உலகத்தை சுற்றி வரும்
ஆளில்லா விமானங்கள் ஆற்றலை வெளிப்படுத்த போற்றலும்
காற்றில் கலந்திட!

வாழை தோப்பு
தென்றல் காற்று
மக்கள் நடமாடும்
நிறை வளாகம் வாணி அக்கா
வளாகம்!

நன்றி
வணக்கம்
21.09.25

Nada Mohan
Author: Nada Mohan