18
Dec
நேவிஸ் பிலிப்
வானில் புது வெள்ளி தோன்றி
சேதி ஒன்று சொன்னது
வானவராம் தேவ மைந்தன்
மண்ணகத்தில் பிறந்தாரம்
பாதையோர...
18
Dec
விசைத்தறி இவளோ……….
-
By
- 0 comments
இரா.விஜயகௌரி
நெய்து நெயது நெய்தே தொடர்ந்து
கொய்து கொய்து குறுகிய கைகள்
எத்தனை விசையுடன் தொடர்ந்தன பொழுதுகள்
அத்தனை...
18
Dec
” தமிழின் ஞாயிறு “
-
By
- 0 comments
ரஜனி அன்ரன் (B.A) " தமிழின் ஞாயிறு " 18.12.2025
நல்லூர்தந்த ஞானச்சுடர்...
வேல்கம்பு கையிலேந்தி வீரமாகப் போறவரே..
வேல்கம்பு கையிலேந்தி வீரமாகப் போறவரே..
களத்து மேட்டுக்கு கலகலனு போகையிலே
போருக்குப் போறதொரு வீறாப்பு ஏதுக்கோ
வெறுப்பாய் பாக்கிறியே வெகுமதி கிடைக்கலையா
இதமாய் பேசுறேனே முறைப்பாய் பாக்கிறியே
உப்பட்டி குவிக்கவே மாமாவே வாரேனே
சேர்ந்தே நிற்போமே செமையாக இருக்குமே
காத்துமே இருக்கேனே கைபிடிக்க வருவாயென்னு
உப்புக்காத்துப் பட்டுமே உப்பியும் போறேனே
சித்தம் உணர்வாயே சீக்கிரமே பதியாக
வற்றிய குளத்திலே மீனுமோ வாழுமோ
பற்றியே நின்ன பாசமும் என்னாச்சு
எந்தன் கேள்விக்குப் பதிலையுமோ சொல்விடு
உன்னையும் நினைக்கும் உள்ளமும் உனக்கே
சர்வேஸ்வரி சிவரூபன்
17
Dec
-
By
- 0 comments
குட்டக் குட்ட குனிந்தே கிடப்பதா
முட்டுக் கொடுத்தே வாழ்க்கை நகர்வதா
எத்தனை காலம்...
16
Dec
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
இன்று பாரதி இருந்திருந்தால்...
புதுக்கவியாளன் பாரதியே
படைத்தெழு படைப்பே பாரெங்கும்
முனைப்பென எழுச்சியை எழுத்தாக்கும்...
15
Dec
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16-12-2025
தன்னலத்தை துரத்திவிட்டு
தயங்காது தோள்கொடு
சிறுதவறு செய்தாலும்
சீற்றத்தை தவிர்த்திடு
வேலிகளை...