09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
வேல்கம்பு கையிலேந்தி வீரமாகப் போறவரே..
வேல்கம்பு கையிலேந்தி வீரமாகப் போறவரே..
களத்து மேட்டுக்கு கலகலனு போகையிலே
போருக்குப் போறதொரு வீறாப்பு ஏதுக்கோ
வெறுப்பாய் பாக்கிறியே வெகுமதி கிடைக்கலையா
இதமாய் பேசுறேனே முறைப்பாய் பாக்கிறியே
உப்பட்டி குவிக்கவே மாமாவே வாரேனே
சேர்ந்தே நிற்போமே செமையாக இருக்குமே
காத்துமே இருக்கேனே கைபிடிக்க வருவாயென்னு
உப்புக்காத்துப் பட்டுமே உப்பியும் போறேனே
சித்தம் உணர்வாயே சீக்கிரமே பதியாக
வற்றிய குளத்திலே மீனுமோ வாழுமோ
பற்றியே நின்ன பாசமும் என்னாச்சு
எந்தன் கேள்விக்குப் பதிலையுமோ சொல்விடு
உன்னையும் நினைக்கும் உள்ளமும் உனக்கே
சர்வேஸ்வரி சிவரூபன்
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவிஇல 340
"நட்பு"
நாணயம் போன்றது
நானிலமும் போற்றும்
நல்ல நண்பை
ஆபத்தில் அறியலாம்!
புலத்தில் புதுமை
இனம்...
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...