நகுலா சிவநாதன்

கிராமத்து வாசம் மங்கிய காலை மயக்கும் வேளை தளிர்க்கும் பயிர்கள் செழிப்புக் கண்டு களிக்கும் மனத்தின் அழகே தனிரகம் தென்னோலை சலசலக்க தெம்மாங்கு...

Continue reading

புனிதா கரன் UK

தைப் பொங்கல் ————————- தமிழர் திருநாளாம் தை திங்களிலே// சாதிமத பேதமின்றி களித்திடுவோம் அந்நாளை// உலகிக்கே உணவளிக்கும் உழவனுக்கு உதவிடும்// கதிரவனைப் போற்றி கால்நடையை வணங்கி// நன்றி...

Continue reading

Selvi Nithianandan

நீரானாய் எனக்குள்ளும் 553 ஆகாரமாய் இரண்டறக் கலந்தாய் ஆதாரமாய் விண்ணிலும் சேர்வாய் அவனியிலே பெரும்பங்காய் இருப்பாய் அனைத்து உயிர்களுக்கும்...

Continue reading

சிவதர்சனி இராகவன்

தினக்கவி 1753! தலைக்கனம்! சுமைகள் மெல்ல ஏன் மேன்மையாய் நமை அழுத்தும் தருணம்!! அமைந்த நொடிகள் ஆர்ப்பரிக்கும் அலை என்றே அசைக்கும் கணங்கள்!! இமைக்க முடியா இழைந்த...

Continue reading