” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவதர்சனி இராகவன்

தினக்கவி 1753!

தலைக்கனம்!

சுமைகள் மெல்ல
ஏன் மேன்மையாய்
நமை அழுத்தும் தருணம்!!
அமைந்த நொடிகள்
ஆர்ப்பரிக்கும் அலை
என்றே அசைக்கும்
கணங்கள்!!
இமைக்க முடியா
இழைந்த அவசரத்தின்
பொழுதுகள் அணிவகுக்கும் நொடிகள்!!
போதும் இனிப் போதும்
மெல்ல அமைதி காணும் இதயம் ஓய்வு
கேட்கும் தலைக்
கனமும் குறைக்கத்
தோன்றும்!!
இது தலைக்கனம்
அல்ல தலையின் கனம்
பாரச்சுமையின் சினம்!!
சிவதர்சனி இராகவன்
26/1/2023

Nada Mohan
Author: Nada Mohan