கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

Selvi Nithianandan

நீரானாய் எனக்குள்ளும் 553
ஆகாரமாய் இரண்டறக் கலந்தாய்
ஆதாரமாய் விண்ணிலும் சேர்வாய்
அவனியிலே பெரும்பங்காய் இருப்பாய்
அனைத்து உயிர்களுக்கும் தேவையாய்

நீர்மம் வளிமம் திண்மம் மூன்றானாய்
நதிகள் ஆறுகள் அருவிகள் சமுத்திரமாய்
கடல்கள் குளங்கள் ஓடைகள் ஏரிகளாய்
கால்வாய் குட்டை நன்னீர் கிணற்றடி நீரானாய்

ஐம்பூதங்களில் ஒன்றாய் பயிர்களுக்கு உயிரானாய்
நிறம் மற்றதாய் சுவையில் மாறுபாடாய்
வெந்நீராய் குளிராய் பானமாய் விற்பனையாய்
தேவைக்கேற்ப நீரைஅருந்தி ஆரோக்கியம் பேணலாமே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு புவனத்தில் பலநாட்டின் நாணய மதிப்பு புழங்கிடும் பல்வேறு நாமத்தின் சிறப்பு பலநாட்டின் பணத்தால் பாரிய விரிசல் பதுக்கிய...

    Continue reading