28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
நேவிஸ் பிலிப்.
(26/01/23 கவி இல(87)
மாற்றங்கள் நிரந்தரமல்ல
கோடி விண் மீன்கள் வானில்
கொட்டிக் கிடக்கு
கோடி மக்கள் வயிறோ பசியால்
ஒட்டிக் கிடக்கு
உள்ளவனுக்கு உயர உயர
செல்வம் கொட்டுது
இல்லாதவனுக்கோ ஓட ஓட
வறுமை விரட்டுது
மழையின் பார்வையில்
ஏற்றத் தாழ்வில்லை
மனிதன் பார்வையோ
ஏற்றத் தாழ்வின் எல்லை
எண்ணிலடங்கா நோய்கள் பெருகிட
புதிய நோய்கள் மலிந்திட
பண்பாடு சிதைத்த மானிடமோ
தனக்குத் தானே தீர்ப்பெழுதி
மரணத்தை நோக்கி விரைந்தோடுது
நிரந்தரமற்ற வாழ்வின் ரசனைக்கு
முற்றுப் புள்ளி வைப்போம்
மரத்துப் போன மன நிலையினருக்கு
உணர்வூட்டி வாழ்த்துவோம்.
நன்றி வணக்கம்.
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...