கமலா ஜெயபாலன்

பசுமை மனமது பசுமையானால் மலர்ந்திடும் இன்பவாழ்வு தினமொரு வழிபிறக்கும் தெவிட்டாத வாழ்வுதரும் நிலமும் பசுமையானால் நிழல்தரும் மரங்கலெலாம் குலமது...

Continue reading

செல்வநாயகி தெய்வேந்திரமூர்த்தி

வணக்கம் பாவையண்ணா! பசுமை “”””””” பசுமையெங்கும் பரந்திலங்கப் பாட்டாளி உழைத்திடுவான் பசும்புற்கள் படர்நிலத்தில் பசுக்களெலாம் பசிபோக்கும் விசும்பதனின் வீழ்துளியே...

Continue reading

கீத்தா பரமானந்தன்

பசுமை! வறுமை போக்கும் வரமாய் உலகில் வனப்பைச் சொரிந்தே வசந்தம் பொழியும்! நினைக்கும் பொழுதே நேசம் பெருக்கி நிமிர்வாய் உலகைக் நிறுத்தும்...

Continue reading

சிவா சிவதர்சன்

"பசுமை" கண்ணுக்கெட்டிய தூரம் பசுமைமூடிய வயல்வெளி அலைமேவும்காட்சி கண்ணுக்கு குளிர்மையூட்டும் மனதுக்கு நிறைவூட்டும் பசுமையின்மாட்சி காக்கும் கடவுள்...

Continue reading