Selvi Nithianandan

மாசி மாசியில் மழையும் மண்ணில் குளிரும் மகத்தான மாதமும் மகிழவே வந்திடும் மாசிமகமும் மகாசிவராத்திரியும் மகிமையாய் எமக்கும் மனத்தூய்மை கொண்டு விரதமாய் இருப்போம்

Continue reading

இர.விஜயகௌரி

அம்மா. பேசலாமா……….. பாலக பருவம் பழகிடும் குழந்தை இனிதாய் தொட்டும் எடுத்தும் தொடர்ந்திட. மலர்ந்தும்-தினம் எழலாய் மகிழ்ந்திடும் நொடிகள் உனக்குள்...

Continue reading