Selvi Nithianandan

மாசி
மாசியில் மழையும்
மண்ணில் குளிரும்
மகத்தான மாதமும்
மகிழவே வந்திடும்

மாசிமகமும் மகாசிவராத்திரியும்
மகிமையாய் எமக்கும்
மனத்தூய்மை கொண்டு
விரதமாய் இருப்போம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

    Continue reading