Selvi Nithianandan

மாசி
மாசியில் மழையும்
மண்ணில் குளிரும்
மகத்தான மாதமும்
மகிழவே வந்திடும்

மாசிமகமும் மகாசிவராத்திரியும்
மகிமையாய் எமக்கும்
மனத்தூய்மை கொண்டு
விரதமாய் இருப்போம்

Nada Mohan
Author: Nada Mohan

    சந்த கவி இலக்கம்_215 சிவாஜினி சிறிதரன் "நல்லுறவு" பொறுமை சகிப்பு தன்மை இரண்டும் தெய்வீக குணங்கள் இதற்கு எஞ்சிய நற்குணம் ஏது...

    Continue reading

    ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

    Continue reading