Vajeetha Mohamed

பா முகப்பூக்கள்

தூறலாய் விழ்ந்த
கவி
சிதறாமல் சிந்திய
சந்தம்

மிதக்கும் நிலவாய்
தொட௫ம் அலையாய்
சிதறல்கள் அற்ற
செம்மையின் வெளியீடு

அ௫மை அ௫மை

களியுறும் அழகு
மனதைவ௫டிய தரவு
நூலின் தலைப்பு
பாமுகச் சோலையின்
இணைப்பு

அ௫மை அ௫மை
பணிதொடர்வில் மனதில்
நின்று மௌனமாய்
வாழ்த்திநின்றேன் அனைவரையும்
மீண்டும் வாழ்த்தோடு

வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading