29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
வசந்தா ஜெகதீசன்
விடியலின் உன்னதம்….
காசினிக்கு கதிரவனாய்
வாழ்வியலில் பெண்ணினம்
வளம் சேர்க்கும் உரிமையாய்
வண்ணத்து தூரிகை
உளவியலில் உழுது நிதம்
உரம் சேர்ப்பார் உறவாய்
அன்பினிலே விதையூன்றி
ஆர்ப்பரிப்பார் தாயாய்
ஆசனாய் உருமாறி
அறிவுரைப்பார் வளமாய்
தாதியாய் பணிசுமந்து
தனித்துவத்தைக் காப்பார்
பயணத்தின் வழிகாட்டி
பண்பாட்டின் முகவரி
கல்விக்கு உரமூட்டி
காசினியில் விடியல் தரும்
பெண்ணினத்துப் பெருமை
இல்லறத்தின் உடமை
ஈகைக்கு தகமை
உலகிற்கே விடியல்
உன்னதமே உயிர்ப்பு
தாய்மைக்குச் சிறப்பு
தகுந்த வரம் ஏற்று
தரணிவளம் காக்கும்
பெண்ணினத்துப் பேறே
பெருமைக்கு விடியல்
பேறுகொள் உன்னதமே
பெயர் பொறிக்கும் சரிதம்.
நன்றி மிக்க நன்றி

Author: Nada Mohan
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...