08
May
Shanthini Thuraiyarangan
பாசம் வைத்து
பயபக்தியாக வளர்த்து
பார்போற்றி வாழ
தன்வாழ்வை
பணயம் வைக்கும்
உருவே எம் அன்னை
எத்தனை பிள்ளைகளானாலும்
அத்தனை...
08
May
பாசப்பகிர்வினிலே……58
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-05-2025
மனசுக்குள் தேனாய் ஒரு பாசம்
மௌனத்தின் நிழலான நேசம்
மனையாளும் அதிபதியும்...
08
May
பாசப்பகிர்விலே!
நகுலா சிவநாதன்
பாசப்பகிர்விலே!
சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி
பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய்
படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...
நகுலவதி தில்லைத்தேவன்
8.3.22 சந்தம் சிந்தும் கவி
திமிர் 165.
அளவுக்கு மிஞ்சிய சொத்து
ஆடாத ஆட்டம் ஆடிடுவார்
அந்தஸ்து பகட்டு
காட்டிடுவார்
பவனியே ஊர் வலம்
போய்யிடுவார்
பக்கத்தில் போவோரை
மதிக்காத திமிர்.
கோடியில் புரண்டாளும்
பக்கத்து வீட்டின் கோடியில்
(வீட்டு கோடி) கண்ணு
அரக்கத்தனமாய்
ஆயுதம் கொண்டு
கொத்து கொத்தாய்
அழிக்கும் அரசு திமிராய்
பாத்திட்டு பாக்காமல்
பாரெல்லாம் மௌவுனம்.
பசி என்றால் எச்சில் கையால் காகத்தை விரட்டார்
நாயை விட்டு துரத்திடுவார்
உயிரை குடிக்கும்
போர்கருவியை
ஆக்கியே பாரையே அடக்கிய திமிர்.
அதிருபக்கும் பாவை அண்ணா வுக்கு ம் இரவு வணக்கம் நன்றி.

Author: Nada Mohan
08
May
அன்னை
செல்வி நித்தியானந்தன்
கருவறையில் எமைச்சுமந்து
கண்விழித்து உயிர்காத்து
கருணையில் தனிச்சிறந்து
களிப்பாய் வதனமேத்து
உதிரத்தால் உறவுசேர்த்து
உயிர்கொடுத்த உத்தமியே
உறவுகள் பலஇணைந்து
உள்ளூர...
06
May
வசந்தா ஜெகதீசன்
பசுமை..
புரட்சியின் புதுமை
காட்சியில் பசுமை
ஆட்சியில் அருமை
அகிலத்தின் மெருகை
அழகுறு வசமாய்
ஆக்கிடும் எழிலாய்
நீக்கிடும் வெறுமைக்கு
நிகரேது செப்பு!
பூக்களும்...
06
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
06-05-2025
பச்சைப் பசேலென போர்த்திய பூமி
பார்க்கும் இடமெங்கும் குளிர்ச்சி
இயற்கை உணவை உண்டு
இலவச...