கவிதை நேரம்-05.06.2025 கவி இலக்கம்-2014 தாயுமானவர் –

தமிழில் விடியல் முதல் ஒலி-2095 ஜெயா நடேசன் புலம்பெயர் வாழ்விலே தமிழர் வாழும் நகரத்திலே சரித்திரம் படைத்த...

Continue reading

Jeya Nadesan

கவிதை நேரம்-10.03.2022
கவி இலக்கம்-1473
உன்னதமே உன்னதமாய்
——————————–
பசுந்தீவு எனும் நெடுந்தீவிலே அவதரித்து
ஆசிரிய மணிகளு்க்கு மூன்றாவது பிள்ளையாகி
கண்ணியமாய் கலாசாலையில் கற்று
தலைமை ஆசிரியைத் தொழில் சேவகியாய்
மனத்தினிலே இறையன்பை நிறைவாக்கி
அகத்தினிலே ஆன்மீகத்தை பதிவாக்கி
பண்புடைய தூய உள்ளத்தின் சகோதரியாய்
ஆன்மீக பணி தன்னில் அன்னையாய்
சாதனைக்கு என்றும் மகுடாய்
சரித்திரம் உமக்குண்டு என்றும் இமயமாய்
கலங்கரை விளக்கமான கல்வியை
கண்ணியமாய் காலமெலாம் கொடுத்தீர்
ஊரெல்லாம் சுழன்று சேவையில் மகிழ்ந்திடுவீர்
சலிக்காத பணியின் தொடர்பால்
சரித்திரம் படைத்திருந்தீர் சான்றுகள் பெற்றீர்
உன்னதமே உன்னதமாய் சமூகத்திலும்
உடன் பிறப்பாய் உயிராய் நீங்களும் நாமும்
உம் சீரிய பாதையில் இறைவனடி சேர்ந்தீர்
ஆன்ம ஈடேற்றம் பெற பிரார்த்திப்போம்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading