பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்__58

“விவசாயி”
உழுது நிலம்
பண்படுத்தி
விதம் விதமாய்
விதை விதைத்து
நாற்று நட்டு
நற்பயிர்களை தானியமாக்கி
நம் கையில்
தந்திடும் விவசாயி விவசாயி!!

நம் பசி தீர்த்து
நாம் வாழ வழி சமைத்த உழவனுக்கு
நாம் ஏது செய்தோம்!!

ஊக்குவிப்பு இல்லை
உதவியும் இல்லை
ஊதாசனம் செய்கின்றோம்!

படியாதவன் என்றே
பட்டம் வேறு சூட்டி
பாரபட்சம் காட்டுகின்றோம் பாரில் பதனிடும் அத்தனையும்
பட்ட கையும்
தொட்ட கையும்
உழவனே
உனப்படுத்தாதே உதாசீனம்
செய்யாதே!!

நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

    Continue reading