04
Jun
பதியமிடும் எழுத்தாணிகள்…
வசந்தா ஜெகதீசன்
இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி
ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி
இளையோர்கள் நோக்கிய புரட்சி
எழுத்தாளர் மாதமாய்...
நகுலா சிவநாதன்
பதியமிடும் எழுத்தாணிகள்
எழுத்தாலே பதியமிட்டு
எண்ணத்தால் கோலமிட்டு
எழுகின்ற வாழ்க்கை
எழில்மயமாய் அமைந்திடும்
எழுத்தாளர்வாரம்
எடுக்கின்ற பதியம்
தொடுக்கின்ற மாலைகளால்
தொடரட்டும் என்றும்
விரிந்திட்ட நல்லெண்ணம்
விளக்காக பாமுகத்தில்
விண்ணதிர ஒளிர
மண்மீது எழுத்தாணி
பதியட்டும் புடமாக
29 வருட எழுத்தாணிகள்
இங்கிதமாய் ஓளிரட்டும்
இதமான எண்ணமுடன்
இனிமைகள் தொடரட்டும்
நகுலா சிவநாதன் 1858
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.