பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன்
பதியமிடும் எழுத்தாணிகள்

எழுத்தாலே பதியமிட்டு
எண்ணத்தால் கோலமிட்டு
எழுகின்ற வாழ்க்கை
எழில்மயமாய் அமைந்திடும்

எழுத்தாளர்வாரம்
எடுக்கின்ற பதியம்
தொடுக்கின்ற மாலைகளால்
தொடரட்டும் என்றும்

விரிந்திட்ட நல்லெண்ணம்
விளக்காக பாமுகத்தில்
விண்ணதிர ஒளிர
மண்மீது எழுத்தாணி
பதியட்டும் புடமாக

29 வருட எழுத்தாணிகள்
இங்கிதமாய் ஓளிரட்டும்
இதமான எண்ணமுடன்
இனிமைகள் தொடரட்டும்

நகுலா சிவநாதன் 1858

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading