” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Vajeetha Mohamed

மறுமலர்ச்சி

தோப்பு வெட்டி
மாடிகட்டி
கிணறு மூடி
ஆழ் கிணறுபுதைத்து

நிலம் இறக்கி நிற்கின்றது
கிணற்றடி இறந்து

ஒ௫சதுர அடி மண்
சத்தியமாய் இப்போயில்லை
மாபில்கல் மண்மறைத்து
வீதிபோலே வீடுயி௫க்கு

சறுக்கிவீழ்தால் சல்லையிலேபிடிக்கும்
தடக்கிவீழ்ந்தால் முழங்கால் இழுக்கும்
குளியல் அறை சறுக்குமைதானம்
விழ்ந்தவுடன் ௨யிர்போகும் பரிதாபம்

கழுத்தறுபட்ட கோழிபோலே
௨௫வாக்க முடியாதவற்றையெல்லாம்
அழித்துவிட்டு அடுத்த தலைமுறைக்கு
என்னத்தை விட்டு வைத்தோம்

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan