03
Sep
வியாழன் கவி 2203!!
நன்றியாய் என்றுமே..
இன்றுமே என்றுமே
இணைந்த குரலாகி
இதயத்தை நனைக்கும்
கீதம் இதுவன்றோ..
உரிமை கொண்டெழும்
உணர்வின் ஆலாபனை
பனியாய்...
03
Sep
நன்றியாய் என்றுமே..
வசந்தா ஜெகதீசன்
இயற்கையின் ஈர்ப்பும்
உலகியல் வளமும்
உதவிடும் சேவையும்
நானில காப்பும்
நன்றிக்கு வித்தாய்
பெற்றோர் பேறும்
பெருநல வாழ்வும்
கற்றோர்...
03
Sep
நன்றியாய் என்றுமே
Vajeetha Mohammed
௨டலைமூடி ௨யிர்கொடுத்தாய்
இயற்கைையை சுழலவைத்தாய்
...
சிவா சிவதர்சன்
வாரம் 168 ” என் அண்ணா ”
அன்பும் அறிவும் நிறை களஞ்சியம் நீயண்ணா
ஆற்றல் பல கொண்டவன் நீ, ஆறுதல் தரும் அட்சயபாத்திரம்
இயற்கையாய் இனியவன்
இங்கிதம் அறிந்தவன்
ஈதலில் வள்ளல் அன்னை ஈன்ற புதல்வரில் முதல்வன்
உயர் குணங்களில் குன்றேறி நிற்பவன் உறவுகள் பேணும் வல்லவன்
ஊறிவழியும் பண்பின் ஊற்று என்றும் வற்றாதவன்
எமனுக்கும் அஞ்சாதவன் எதுவரினும் எதிர்கொள்பவன்
ஏற்பது இகழ்வு என உழைத்து வாழ உறுதிகொண்டவன்
ஐயம் திரிபறக்கற்றவன் ஜயமிட்டு உண்பவன்
ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனும் கோள்கை பொருந்தியவன்
ஓங்கியுயர்ந்த ஆகிருதி ஓயாமல் உழைக்கும் திறன் உடையவன்
ஔவியம் பேசாதவன் நொந்தவர்க்கோ ஔடதமாய் திகழ்பவன்
ஃதும் ஐயமின்றி அண்ணா உன் மலரடிக்கே சமர்ப்பணம்
அண்ணா நீ நீடூழி வாழவேண்டும் வளங்கள் மேலும் பெறவேண்டும்.
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Author: Nada Mohan
03
Sep
மறதி Selvi Nithianandan
மறதி என்ற நோயும்
மனம் இழக்கும் நிலையும்
மகிழ்சி தொலைத்த...
02
Sep
வணக்கம்
நியதி..
வரம்பு நிறைந்த வாழ்வியல்
வற்றாத சுரங்கமே உலகியல்
எதற்கும் உள்ளது நியதியே
எங்கும் வாழ்வது தகுதியே
இயற்கை கொடையே...
30
Aug
சிவாஜினி
சிறிதரன்
சந்தம் சிந்தும் கவிதை இலக்கம்_200
"நியதி"
நீதி நியதி கட்டுப்படு
நியாயத்தின் படி ஒழுகு
நேர்த்தியான...