08
May
Shanthini Thuraiyarangan
பாசம் வைத்து
பயபக்தியாக வளர்த்து
பார்போற்றி வாழ
தன்வாழ்வை
பணயம் வைக்கும்
உருவே எம் அன்னை
எத்தனை பிள்ளைகளானாலும்
அத்தனை...
08
May
பாசப்பகிர்வினிலே……58
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-05-2025
மனசுக்குள் தேனாய் ஒரு பாசம்
மௌனத்தின் நிழலான நேசம்
மனையாளும் அதிபதியும்...
08
May
பாசப்பகிர்விலே!
நகுலா சிவநாதன்
பாசப்பகிர்விலே!
சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி
பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய்
படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...
கலாதேவிபத்மநாதன்.
சந்தம் சிந்தும் சந்திப்பு தலைப்பு –
நாடே என் நாடே
என்ஈழ நாடே
ஏன்பிரிந்தேன் உன்னை வன்கொடுமை என்னை வாட்டியதே வீனே
உரிமைதனை இழந்தேன் உறவினையும் இழந்தேன் அரியணையில்
இல்லைநான்
அற்பஉயிர்
ஒன்றேமிச்சம்
பட்டம்பலப் பெற்றேன்
பதவிஒன்றும் இல்லை சட்டம்போடும் பணியில் சம்பளமோ அற்பம்
குடியமைத்துக் கொண்டேன்
குடியுரிமை இல்லை அடிமை வாழ்வை சூடி அனுசரித்து வாழ்ந்தேன்
அகதியென்று ஒதுக்க அனாதையாய் நின்றேன்
முகத்திரை கிழித்து முத்திரையை இழந்தேன்
விட்டு பிரிந்ததாலே விலகிப்போனாய் நாடே
தொட்டணைக்க ஏக்கம்
தொடுவானம் தூரம்
என்தாய்நாடே உன்னை என்று வந்தடைவேன் அன்றென்னுள்ளம் ஆர்ப்பரிக்கும் அகமகிழ்ந்து 😭😭😭😭😭
🙏🏻🙏🏻நன்றி வணக்கம்🙏🏻🙏🏻
கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா

Author: Nada Mohan
08
May
அன்னை
செல்வி நித்தியானந்தன்
கருவறையில் எமைச்சுமந்து
கண்விழித்து உயிர்காத்து
கருணையில் தனிச்சிறந்து
களிப்பாய் வதனமேத்து
உதிரத்தால் உறவுசேர்த்து
உயிர்கொடுத்த உத்தமியே
உறவுகள் பலஇணைந்து
உள்ளூர...
06
May
வசந்தா ஜெகதீசன்
பசுமை..
புரட்சியின் புதுமை
காட்சியில் பசுமை
ஆட்சியில் அருமை
அகிலத்தின் மெருகை
அழகுறு வசமாய்
ஆக்கிடும் எழிலாய்
நீக்கிடும் வெறுமைக்கு
நிகரேது செப்பு!
பூக்களும்...
06
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
06-05-2025
பச்சைப் பசேலென போர்த்திய பூமி
பார்க்கும் இடமெங்கும் குளிர்ச்சி
இயற்கை உணவை உண்டு
இலவச...