நன்றியாய் என்றுமே (727) 04,09.2025

நன்றியாய் என்றுமே Selvi Nithianandan மண்ணிலே மெல்லவே அகரத்தை கிறுக்கி கண்ணிலே நீர்வடிய கட்டி அணைத்தவர் அம்மாவின் முந்தானை கைவிடாத...

Continue reading

Jeya Nadesan

கவிதை நேரம்-07.04.2022
கவி இலக்கம்-1489
அரிதிலும் அரிது
—————
உலகம் போற்றும்
உன்னதமாத மாதம்
சித்திரை 7 சுகாதார தினமாம்
மாண்புறு மாந்தர்கள்
நித்திய உலகில் வாழ
உடல் நலம் பேணுதல் அரிது
உண்மைகள் என்றும் வாழ்வில்
உறங்கிடா எனும் வேதம்
மண்ணில் வாழும் மாக்கள்
நிம்மதி தோலைத்த நாம்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமாய்
சுற்றாடல் சுகாதாரம் பேணுதல் வேண்டும்
பிரகாசமற்ற கண்களும்
வரண்டு போன தோல்களும்
தேய்ந்து போன பாதங்களும்
மொத்தத்தில் உருக்குலைந்த உடலும்
இளமையில் வராது வெற்றி பெறுவதே அதனிலும் அரிதே

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading