நன்றியாய் என்றுமே..

வியாழன் கவி 2203!! நன்றியாய் என்றுமே.. இன்றுமே என்றுமே இணைந்த குரலாகி இதயத்தை நனைக்கும் கீதம் இதுவன்றோ.. உரிமை கொண்டெழும் உணர்வின் ஆலாபனை பனியாய்...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வசந்தா ஜெகதீசன் இயற்கையின் ஈர்ப்பும் உலகியல் வளமும் உதவிடும் சேவையும் நானில காப்பும் நன்றிக்கு வித்தாய் பெற்றோர் பேறும் பெருநல வாழ்வும் கற்றோர்...

Continue reading

இ. உருத்திரேஸ்வரன்

கவிதை 170
அதனிலும் அரிது
அரிது அரிது அதனிலும் அரிது
மனிதனாய் பிறப்பதே அரிது
என்றார் ஔவைப்பாட்டி
சொல்வது எளிது என்றேன் நானும்

சுத்தம் சுகம் தரும் என்பார்
சேரியில் வாழும் பிள்ளை
நலத்துடன் வாழ்ந்திடவே
உணவாக்கினோம் மருந்தை நாமே

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
என்றார் எங்கள் முன்னோர் எம்
நடைமுறையால் குறைத்திடலாம்
இல்லாதொழிக்க முடியாதே
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan