மனோகரி ஜெகதீஸ்வரன்

விருப்பத் தலைப்பு
“அறம் வேர் அறுக்கும்”
சரித்ததாய்ச் சிரித்தாய் சரித்திரம் பேசுதுபார் எம்திறத்தை
விரிந்து சினந்துயர்ந்த உம்மினக் கரங்களே
காட்டுதுபார் நீமறந்த அறத்தை
வாக்குக் கொடுத்த கரங்களே
கொய்திடக் காத்திருக்கு உம்சிரத்தை

எரியும் வயிறுகளே புரியுது அற்புதம்
கரிபடிந்த ஏடுகளில்
காணுவர் உம்முகம்

ஓர்குடைக்குள் குழுமிவிட்டோம் இனச்சட்டை கழற்றி
தடைகளைத் தகர்த்தெறிவோம்
சாட்டை சுழற்றி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் அறிவாலயம் அனலானதே .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின்...

    Continue reading