18
Jun
தங்கசாமி தவக்குமார்
ஆரோக்கிய வலுவும்
ஆசனங்களும் '
ஆரோக்கிய வலு நிறைந்த தேகமே...
18
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
ஆரோக்கிய வலுவும்
ஆசனங்களும் ''
ஆரோக்கிய வலு நிறைந்த தேகமே
பொருள் பொதிந்த...
18
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
கவிதை 805
உடலை வளைத்தாலே வலிமை பெறும்
உள்ளமும் வளர்ந்து தெளிவு பெறும்...
Vajeetha Mohamed
அவளவு அ௫மையான நாடு
விசையென சூழலும் வறுமை
மனித நேயம்சூறையாடும் நிலமை
சோகங்கள் மட்டுமே புதுமை
புயலாய் எழுகின்றது ஈழத்தீவில்
இயலாமைதோ
ஆதிக்கவர்க்கங்கள் ஆட்சிப்பீடம்
பசிதீரா வயிறுகள் வீதியோரம்
இனம்வாதம் விதைத்துதோர்தல்நேரம்
சிறுபான்மை நசுக்கி ஆசணம்
ஏறியபெ௫ம்பான்மைத் தலைமை
பொங்கித் தழும்புது சினங்கள்
வேதனையின் கடும் சொற்கள்
புளுங்கித் தள்ளுது மனங்கள்
போராட்டமே தினம் தினம்
வீதியோர நிலைகள்
அள்ளிறெறிந்த நிலையிலும்
அடம்பிடிக்கும் அதிபர்
பாழாய்ப்போனது நாடு
அன்றாடத்தேவை இழந்தது வீடு
நித்தமும் தவிக்கு எம் ௨றவு
நிம்மதி இழந்தது ஈழத்தீவு
வாக்கிலேயே மிதந்தவை
பரம்பரை ஆட்சி இப்போ
சிந்திக்க வைத்தவை
நன்றி
Author: Nada Mohan
19
Jun
க.குமரன ( வெற்றி )
தினம் நாடும் எண்ணம்
மனம் நாடும்...
19
Jun
“மதிமகன்”
வெற்றி”(359)
எட்டி எட்டிப் பார்க்கும்
எதிரிலும் வந்தும் நிற்கும்
கட்டி அணைக்க போக…
கண்ணாம் பூச்சி காட்டும்!
கிட்டுதென...
19
Jun
சிவரூபன் சர்வேஸ்வரி
செந்தூரப்பூவே
ஃஃஃஃஃஃஃஃஃஃஃ
செந்தூரப்பூவே செங்காந்தள் விழியே வருவாயே//
மந்தாரம் கொட்டும் மாசில்லாத வீணையிலே//
ஒய்யாரமாக ...