04
Jun
சிவதர்சனி இரா
வியாழன் கவிதை நேரம்..!!
கவி-2161
“தாயுமானவர்”..
தாயுக்கும் தாயாகி
சேயுக்கும் தாயாகித்
தரணியிலே முதலானவர்
தந்தை எனும் அற்புதமே..
கருவாகி உருவாகக்
காரணி...
04
Jun
தாயுமானவர்
ரஜனி அன்ரன் “ தாயுமானவர் “ ( B.A ) 05.06.2025
தமிழுக்கு...
04
Jun
“தாயுமானவர்”
நேவிஸ் பிலிப் கவி இல (450)
உடன் வாழ்ந்த தெய்வம்
உலகிற்கே எனை வார்த்த
தியாக தீபம்
கடன்...
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம்__64
“பொருளாதாரம்
வீழ்ச்சி”
விழித்தெழும் உலகம்
விந்தை காட்டும் அரச குடும்பம்
பொருளாதார வீழ்ச்சி
பொருண்மியம்
அடித்து நொருக்கப்பட்டதே!!
இலங்கை நிலவரத்தை தை
உற்று நோக்கிய ஐரோப்பியர்
இலங்கைக்கு புறப்பிட வேண்டாம்
புறக்கணித்து விடுங்கள்
புண் முறுவலுடன் சொல்லினம்!!
நாமும் விடுமுறையை குதுகலிக்க
நாட்டுக்கு போகாவிடில்
அன்னிய செலாவணி வீழ்ச்சியே!!
பொருளாதார
நெருக்கடியை சந்திப்பது
இது தான் முதல் தடவை அல்ல தமிழர்கு
முப்பது ஆண்டுகளாக
முட்டுப்பட்டு வாழ்ந்த சமூகம்
சந்ததி காக்க ஓடிவந்தே
புகலிடம் கோரி
நின்றோம்
பூரிப்புடன் வாழ்கின்றோம்!
நன்றி
வணக்கம்
23.04.22

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...