04
Jun
சிவதர்சனி இரா
வியாழன் கவிதை நேரம்..!!
கவி-2161
“தாயுமானவர்”..
தாயுக்கும் தாயாகி
சேயுக்கும் தாயாகித்
தரணியிலே முதலானவர்
தந்தை எனும் அற்புதமே..
கருவாகி உருவாகக்
காரணி...
04
Jun
தாயுமானவர்
ரஜனி அன்ரன் “ தாயுமானவர் “ ( B.A ) 05.06.2025
தமிழுக்கு...
04
Jun
“தாயுமானவர்”
நேவிஸ் பிலிப் கவி இல (450)
உடன் வாழ்ந்த தெய்வம்
உலகிற்கே எனை வார்த்த
தியாக தீபம்
கடன்...
Selvi Nithianandan
மீளவும் வந்ததே
கோடை என்றாலே வந்திடும் மகிழ்வு
ஜாடை காட்டும் பூக்களின் சிறப்பு
கொண்டாட்டங்கள் மீண்டுமாய் மிடுக்குடன் நிகழ்வு
திண்டாட்டமாய் வந்திடும் கொரனாவின் அதிகரிப்பு
முகமூடி இல்லா கூட்டமாய் சேர்வு
கையுறை அற்ற கைகுழுக்கி பிரிவு
இருமல் தடிமன் மீண்டுமாய் சோர்வு
இதனாலும் இப்போ வந்திடும் சாவு
ஐரோப்பிய நாடுகளில் விடுமுறைச் சுற்றுலா
ஐயம் தவிர்த்து ஐக்கியமாய் கூடுதே
நிறுத்திய பயணங்கள் மீண்டும் தொடருதே
நீள்வரிசையாய் காத்திருந்து மக்களும் போகுதே
நான்காவது தடுப்பூசிக்காய் பலருக்கு அழைப்பு
நாட்டம் குறைந்து போதுமே எனும் நினைப்பு
நாடுகளிடை புதிய பெயருடன் வரவு
நானிலத்தில் தொலைந்துவிடு அருள்கொடு இறைவா

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...