04
Sep
ஜெயம்
அறிவின் சிகரத்தின் உச்சியை தொடவைத்தார்
நெறிமுறை கலந்த வாழ்க்கைக்கு வித்திட்டார்
ஏணியாய்...
04
Sep
நன்றியாய் என்றுமே……
நன்றியாய் என்றுமே........ரஜனி அன்ரன் (B.A) 04.09.2025
நன்றியென்ற ஒற்றை வார்த்தை
உள்ளத்தோடும் உணர்வோடும்...
04
Sep
நன்றியாய் என்றுமே!
நகுலா சிவநாதன்
நன்றியாய் என்றுமே!
பெரும் செல்வம் கல்விதனை
பேரும் பேறாய் கற்றுக் கொண்டோம்
அரும்சக்தி கொண்டிங்கு ஆளுமையை
அன்போடு...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
12.05.22
ஆக்கம் 226
நிலைமாறும் பசுமை
சுற்றும் உலகில் சூழல் மாறிட
பற்றிப் பிடிக்கும் மனித வாழ்வோ புதிரிட
முற்று முழுதாய்க் கானகமும் ,புல் வெளியும்
எரிந்து கருகிச் சாம்பலிட
சாக்குப் போக்குச் சொல்லி
நாட்டிய மரங்களை நாறாய்க் கிழித்து
அழித்திடவே ஆரம்பமானது பூகம்பம்
மலையின் பசுமை தெரியாது
கடலின் அருமை புரியாது
மலையைக் குடைந்து கம்பியினால்
கண்டபடி துளைத்து இயற்கையை
நரகமாக்கி மழையை நீக்கி
செயற்கையில் சேர்ந்து அழித்திட
நிலைமாறும் பசுமை போக்க
உலகெங்கும் ஆயிரமாயிரம்
மரங்கள் நாட்டி போற்றிப் பாதுகாத்திட
சர்வதேச தாவர தினமாகிய மே 12இல்
இயன்றவரை முயன்றிடுவோமாக

Author: Nada Mohan
03
Sep
மறதி Selvi Nithianandan
மறதி என்ற நோயும்
மனம் இழக்கும் நிலையும்
மகிழ்சி தொலைத்த...
02
Sep
வணக்கம்
நியதி..
வரம்பு நிறைந்த வாழ்வியல்
வற்றாத சுரங்கமே உலகியல்
எதற்கும் உள்ளது நியதியே
எங்கும் வாழ்வது தகுதியே
இயற்கை கொடையே...
30
Aug
சிவாஜினி
சிறிதரன்
சந்தம் சிந்தும் கவிதை இலக்கம்_200
"நியதி"
நீதி நியதி கட்டுப்படு
நியாயத்தின் படி ஒழுகு
நேர்த்தியான...