13
Nov
13
Nov
ஏற்றமுறு முதலொலி எண்திசையும் தினமொலி..
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
ஆண்டுகள் முப்பதியேழு சரிதத்தின் வலுவில்
சான்றுகள் பகிர்ந்து இன்றும் செய்திகள் தருகின்ற...
13
Nov
முதல் ஒலி
-
By
- 0 comments
தங்கசாமி தவகுமார்
வியாழன் கவி: முதல் ஒலி
பரந்து எழுந்த தேசம் எங்கும்
பதிந்த...
அபிராமி கவிதாசன்
கவிஇலக்கம் -172 12.05.2022
கவித் தலைப்பு !
“ நிலைமாறும் பசுமை”
விலைவாசி ஏற்றமே
விலைநில மாற்றம் தான்
நிலைமாறும் பசுமை
நிதியேந்தும் நிலமையாம்
நிறம்மாறும் உற்பத்தி நிலையற்ற வாழ்வாதாரம்
திறமான உழவும் தொழிலுமே திடமாகும்
பசிபோக்கும் பயிர்தொழில் பசுமையின் புரட்சியே
புசித்திட விசமற்ற பசுந்தாவரம் இல்லையே
வானம் பொயத்ததுவே வனமானதே
விவசாயம்
தானத் தவத்தினிலே தைரியம்
காத்தோமே
காடு செழித்திடவே கரைசேரும்
நாடென்பார்
வீடும் உணவின்றி விதியற்றுப் போயிடுமே
உழவுக்கும் தொழிலுக்கும்
உரித்தான விவசாயி
நிழலுக்கும் மரமின்றி நிலையற்ற
விவசாயம்
தானேபற்றி எரியும் தணியாத
வனமுண்டு
வீணே வளமிழந்து விறகாகி போனதுவே
நிலைமாறும் பசமையை நிலைநிறுத்த உயருவோம்
விலையேற்றம் குறைத்திட வினைகள்பல தொடங்குவோம்
நன்றி 🙏
Author: Nada Mohan
11
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-11-2025
உலக மொழிகளுக்குள் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும்...
10
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே
அறிவில்...
10
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
இனிவரும் காலம்---
தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும்
தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...