பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

17.05.22
ஆக்கம்-59
தீயில் எரியும் எம் தீவு
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுமே
முதுமொழியோ மூட்டி விட்டதே
பதுங்கு குழியில் பாதாளச் சிறையிலே
பிதுங்கிய விழியுடன் ஒதுங்கியே போயினரே

கதறக் கதற குத்தி எடுத்த சிறுநீரகக் குதறலது
போற்றும் பச்சைப் பாலனை பிஸ்கற் புகுத்தி
மூச்சை முடித்த இதயத் துடிப்பது
கொத்துக் குண்டால் பொத்தென விழுந்து
உடல் கிழிந்து உதிரம் சொரிந்து உயிரோடு
புதைந்த கூக்குரலது

மாவீரர் துயிலும் இல்லமதை இடித்தழித்த
மிருகத்தைத் துரத்த ஈன்றவர் மனதில் புகைந்த
தீப்பந்தமே எம் தீவில் பற்றி எரிகின்றது

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading