29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
சிவதர்சனி
வியாழன் கவி -1632
சங்கமம் இதுவன்றோ!
நதியொன்று கடலைச் சந்திக்கும்
கழிமுகத்தில் களிப்பு விஞ்சும்
பறவையொன்று சிறகடித்துப் பறக்கும்
உறவெனத் தாயை அன்பால் அணைக்கும்!
கருச் சுமந்த கருவறை தேடிக்
குருவான முதல் வரம் நாடி
துருவம் விட்டுத் தூர ஓடும்
துயரம் விலக்கி சிகரம் காணும்!
எத்தனை கால ஏக்கம் இது
ஏனிப்படித் தூரம் ஆனது விதி
காந்த முனைகளின் ஈர்ப்பு நியதி
கலந்து மகிழ்வது கால நதி!
கட்டி யணைத்துக் கதை பேசி
கடந்த நாட்கள் சேதி கூறி
குடத்துள் ஒளிர்ந்த அன்னை முகம்
குவலயம் அறிய ஒளிர்வது நிஜம்!!

Author: Nada Mohan
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...