பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

Selvi Nithianandan

பழமை
பழமை என்றும் புதுமை
பாடல் எப்போதும் இனிமை
பாட்டன்பாட்டி என்றாலே முதுமை
பலராலும் தள்ளப்படும் தனிமை

முதுமை வந்தாலே வறுமை
முடங்கி விட்டாலே கொடுமை
முரண்படும் வார்த்தையால் சிறுமை
அரணாய் இருப்பது நம்கடமை

பழமை தேடுவதில் பலரும் நாட்டம்
படிப் படியாய் வளரும் கூட்டம்
பழமை மாறாத பலசுவடுகள்
பரணியில் இருப்பது பெருமையே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading