27
Nov
ஜெயம்
ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் சின்னமாக
தமிழின் விடியல் ஒவ்வொன்றும் அவர் வண்ணமாக...
27
Nov
நினைவுகள் கணக்கின்றன 1
-
By
- 0 comments
ஜெயம்
நெஞ்சில் எரிந்த தியாகத்தால் உருவான போர்
மண் விடுதலை போராளிகளாக மாறினாரன்றோ...
27
Nov
நினைவுகள் கனக்கின்றன 78
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
27-11-2025
ஊமையாய் உறங்கிய
உள்ளத்து அலையெல்லாம்
கார்த்திகை பிறந்தாலே
கனக்கின்றது நினைவாலே
இறுதி மூச்சின் சத்தம்...
கெங்கா ஸ்டான்லி
அவை தேடும் மக்கள்
மயக்கும் மாலைப்பொழுது
தயவில் நாமும் மகிழ்ந்து.
தகிக்கும் வெயிலில் வியந்து
தவிக்கும் உயிரினம் தளர்ந்து.
நேற்று அப்படி இருந்த நிலை
இன்று குளிரில் கொஞ்சம் நடுங்கி
நாளை என்ன நடக்குமென
நயந்து நாமும் நாடித்தேட.
கோடை காலம் பிறந்தது
கோபியரும் ஆடல் பாடலுடன்.
மனமும் மகிழ்வில் திளைக்க
விடுமுறைக்கு மக்கள் பறக்க.
பறப்போர் பரவசம்
பல நாடுகள் பார்வை.
மறுப்போர் சிலர்
கடல் மட்டும் நாட.
இவை இல்லார் இல்லமதிலிருக்க
சுவை இல்லா மாந்தர்
சுருங்கியபடி தவிக்க
அவை தேடும் மக்கள்
அகிலம் செல்கிறார்.
கெங்கா ஸ்டான்லி.
Author: Nada Mohan
02
Dec
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கட்டுக்கடாத வெள்ளமாய்
காற்றின் வேகம் அதிகமாய்
தாக்கம் நிறைந்த தவிப்புடன் தளர்ந்தே போனதே...
02
Dec
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-12-2025
விதை ஒன்று மண்ணில் வீழ்ந்து
விருட்சமாய் பரந்து செழிக்கிறது
தன் நிழலைத்...
01
Dec
-
By
- 0 comments
தியாகம்
செல்வி நித்தியானந்தன்
தமக்கென வாழாது
பிறருக்காய் உயிரை
மண்ணுக்கு அர்ப்பணித்த
வீரரின் பெருந்தியாகம்
தலைவனின் பேச்சு
தாரக மந்திரம்
தரணியில்...