” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஒழுக்கம்

இல 76
தலைப்பு = ஒழுக்கம்

ஒழுக்கம் உயிரை விட மேலானது
ஒழுக்கம் இல்லாதவர் வாழ்க்கையில் நன்மைகளை காண முடியாது

பணம பதவி புகழ் இருந்தும் ஒழுக்கம் இல்லாவிடின் ஒன்றும் செய்ய இயலாது

என்ன தான் படிப்பில் மேல்நிலை அடைந்தாலும் ஒழுக்கம் இல்லாவிடின் யாவரும் தாழ்மை தான்

பொறாமை உள்ளவரிடம் செல்வம் இருக்காது
அதே போல ஒழுக்கம் இல்லாதவரிடம் உயர்வும் இருக்காது

ஒழுக்கத்தால் மேன்மை அடைபவர் ஒழுக்கம் இல்லாவிடின் பெறக்கூடாத பழியை அடைவார்
அபி அபிஷா

Author: