அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

இராசையா கெளரிபாலா

மழைநீர்
————
மழைவந்து கொட்டும் நேரம்
மனங்கள் மகிழும் ஆர்ப்பரித்து
மழைநீர் கண்டு மரங்கள்
மலர்ந்து செழிப்பாய் மின்னும்

வருணன் தந்த கொடையால்
வண்ணம் போடும் பூக்கள்
கருணைக் கடலாய் பொழியும்
கள்ளம் இன்றிப் பருவத்தே

அழையா விருந்தாளி சமயங்களில்
அணைக்கும் அடங்காது பாய்ந்தோடும்
முளையாய் உள்ள பயிரையும்
முடிவு கட்டும் அகோரத்தில்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading