18
Dec
நேவிஸ் பிலிப்
வானில் புது வெள்ளி தோன்றி
சேதி ஒன்று சொன்னது
வானவராம் தேவ மைந்தன்
மண்ணகத்தில் பிறந்தாரம்
பாதையோர...
18
Dec
விசைத்தறி இவளோ……….
-
By
- 0 comments
இரா.விஜயகௌரி
நெய்து நெயது நெய்தே தொடர்ந்து
கொய்து கொய்து குறுகிய கைகள்
எத்தனை விசையுடன் தொடர்ந்தன பொழுதுகள்
அத்தனை...
18
Dec
” தமிழின் ஞாயிறு “
-
By
- 0 comments
ரஜனி அன்ரன் (B.A) " தமிழின் ஞாயிறு " 18.12.2025
நல்லூர்தந்த ஞானச்சுடர்...
ரஜனி அன்ரன்
“ உழைப்பின் உன்னதர்கள் “….கவி….ரஜனி அன்ரன் (B.A) 05.05.2022
உலகையே தோள்களில் சுமந்து
உழைப்பினை உரமாக்கி
உண்ண உடுக்க உறங்க
உன்னதமாய் நாம் வாழ
ஆலைகளில் தொழிற்சாலைகளில்
வீதிச்சாலைகளில் சாக்கடைகளில் ஆழக்கடலில்
சேற்று வயல்களில் சுரங்கங்களிலென
உழைக்கும் உழைப்பாளிகள் என்றும் உன்னதர்களே !
உழைக்கும் உன்னதர்களை
மேன்மைப்படுத்தும் மே மாதமே
மேதினியில் பூத்து மேன்மை பெறுகிறாய் நீயும்
இரும்பாக தமை வருத்தி
கரும்பாக நாம்வாழ
உரமோடு உழைக்கும் உழைப்பாளிகளே
உலகினைத் தாங்கும் உன்னதர்கள் !
உழைப்பாளிகளின் கடின உழைப்பில்
உருவானதே இவ்வுலக அதிசயங்கள்
உலகம் இயங்க உயிர்கள் வாழ
உன்னத உழைப்பாளிகளின் உழைப்பு அவசியமே
வியர்வை சிந்தும் கரங்கள் உயரட்டும்
கடின உழைப்பினால் உலகை ஆழட்டும் !
Author: Nada Mohan
19
Dec
-
By
- 0 comments
அநீதியை எதிர்த்திங்கு பொங்குவாய்
நீதியின் பக்கம் தங்குவாய்
மெய்யுரைக்காது பல வாய்
பொய்யை...
17
Dec
-
By
- 0 comments
குட்டக் குட்ட குனிந்தே கிடப்பதா
முட்டுக் கொடுத்தே வாழ்க்கை நகர்வதா
எத்தனை காலம்...
16
Dec
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
இன்று பாரதி இருந்திருந்தால்...
புதுக்கவியாளன் பாரதியே
படைத்தெழு படைப்பே பாரெங்கும்
முனைப்பென எழுச்சியை எழுத்தாக்கும்...