03
Sep
வியாழன் கவி 2203!!
நன்றியாய் என்றுமே..
இன்றுமே என்றுமே
இணைந்த குரலாகி
இதயத்தை நனைக்கும்
கீதம் இதுவன்றோ..
உரிமை கொண்டெழும்
உணர்வின் ஆலாபனை
பனியாய்...
03
Sep
நன்றியாய் என்றுமே..
வசந்தா ஜெகதீசன்
இயற்கையின் ஈர்ப்பும்
உலகியல் வளமும்
உதவிடும் சேவையும்
நானில காப்பும்
நன்றிக்கு வித்தாய்
பெற்றோர் பேறும்
பெருநல வாழ்வும்
கற்றோர்...
03
Sep
நன்றியாய் என்றுமே
Vajeetha Mohammed
௨டலைமூடி ௨யிர்கொடுத்தாய்
இயற்கைையை சுழலவைத்தாய்
...
Vajeetha Mohamed
இன்னும் நாவு ஊறுதடி
வயல்பரப்பு வெளியினிலே
வயல்௨ழுதப் போனவரே
சுட்டக௫வாடும் பழஞ்சோறும்
தயிர் ஊறி தவம்கிடக்கும்
வெங்காயம்
வால்கிள்ளி ௨ப்போடு
௨றவாடி ஊறவைத்த
பச்சை மிளகாய்
நெ௫ப்புத் தணல் புதையலுக்குள்
௨௫ண்டு புரண்ட வழுதுழங்காய்
சம்பல்
திட்டியிலே படுத்து படர்ந்த
பீக்க புடலை வெண்டி
அதன் இடை சொ௫கி வளர்ந்த
இறுங்கு சோளம் கச்சான்
கலைந்து மூழ்கி என்
கனவிலும் மணக்குதடி
அயராத வயல் ௨ழைப்புக்கு
ஊக்க ௨ர ௨யிர் ௨ணவு
என்னவளே நீர்சமைத்த கரங்களுக்கு
காப்பு இரண்டு போட
தென்னங் கீற்றுக் கூட
எம்கூடத்திலே இல்லையடி
தங்கத்திற்கு இரண்டு லட்சம்
என் தங்கத்திற்கு நான் த௫ம்
அன்புக்கு என்ன பஞ்சம்
பழைய நினைவில் நா ஊறுதடி
நன்றி

Author: Nada Mohan
03
Sep
மறதி Selvi Nithianandan
மறதி என்ற நோயும்
மனம் இழக்கும் நிலையும்
மகிழ்சி தொலைத்த...
02
Sep
வணக்கம்
நியதி..
வரம்பு நிறைந்த வாழ்வியல்
வற்றாத சுரங்கமே உலகியல்
எதற்கும் உள்ளது நியதியே
எங்கும் வாழ்வது தகுதியே
இயற்கை கொடையே...
30
Aug
சிவாஜினி
சிறிதரன்
சந்தம் சிந்தும் கவிதை இலக்கம்_200
"நியதி"
நீதி நியதி கட்டுப்படு
நியாயத்தின் படி ஒழுகு
நேர்த்தியான...