“துளிகளே தூறல்களாய்”

நேவிஸ் பிலிப்கவி இல (593) வறண்ட பூமிக்கும் காய்ந்த பயிர்களுக்கும் உருகும் உயிர்களுக்கும் ஊக்க சக்தியாய் மழைத் துளிகள் வாழ்வின் உயர்வுக்கு உலகின்...

Continue reading

வன்முறை வாழ்வு நிலைத்திடுமா?

நகுலா சிவநாதன் வன்முறை வாழ்வு நிலைத்திடுமா? புத்தாண்டு பிறந்தது புதுமைகள் நிறைந்தது எத்தாண்டும் சித்திரைக்கு எழிலாகுமோ? இத்தரை வாழ்வு...

Continue reading

Vajeetha Mohamed

தலைசாய்த்திடுவோம் மனிதம்
நிமிரவாழ்ந்தவ௫க்காய்

வீழ்ந்து துளிர்த்து விசும்பும்
௨யிர்கள்
வீரச்சாவின் சாதனை
விதைகள்

இலட்சியப் பாதையின்
வி௫ட்சத்து நிழல்கள்
புழுதிபடிந்த வேதனையை
விரட்டி அடிக்க முளைத்தவர்கள்

மங்கிப்போக பொலிவுக்குள்
மகிமை சொல்லும் ௨ம்பாதை
௨ரிமைப்போரின் ௨தயத்தில்
௨றுதியாளர் எம் இதயத்தில்

எங்கள் தேசம் எம்மூச்சு
தியாகமும் திறமையும்
திடமாய்க் கொண்ட
சரித்தர சாதனைதலைசாய்த்திடுவோம்
மனிதம்
நிமிரவாழ்ந்தவ௫க்காய்

நன்றி
வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading