15
May
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே
துள்ளிக்...
15
May
குமுதினி படுகொலை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025
நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்...
15
May
“ கேளாய்உலகே”
நேவிஸ் பிலிப் (440)
புதியதோர் உலகம் செய்வோம்
பாரில் பகையை வெல்வோம்
புரிதல் மலர்கள்...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
15.12.22
ஆக்கம்-255
வாழ்வைத் தொலைத்தவர்கள்
நிலையான வாழ்வு நீர்க்குமிழியாகுதே
வலை வீசிக் காரணமில்லாது
காவல்காரரைக் கடுபபேற்றுதே
உலை வைக்கும் ஊதாரித்தனம்
உலகெங்குமே
வெற்றி வேண்டினாலும்
தோல்வி தேடினாலும்
பொல்லாத போராட்டம்
பரிசிலே பரிசுகெட்டுப் போய்ச்சு
மனங் கொதிக்க சும்மாயிருந்த
மாந்தரையும் கோபமூட்டுதே
முழுமூச்சாய் மூர்க்கத்தனமோடு
பொது இடம் சீரழித்து சிதை
மூட்டுதே
வெந்திடும் வெறித்தனம் ஐரோப்பா
எங்கும் நாளும் பொழுதும் தொடர்
கதையாகுதே
நன்றாக வாழும் வாய்ப்பு இழந்து
வாழ்வைத் தொலைத்தவர்க்கு
எது இலட்சியம் அது அலட்சியம்
மத வெறி பிடித்து மனம் அழுக்காகி
உலகை விட்டு ஊர்ந்து பெயரிழந்து
போகும் உயிருக்கு ஏனிந்தப் பிணவெறி
பிறக்கப் போகும் புது வருடமாவது
இது தீர்ந்திடுமா.

Author: Nada Mohan
14
May
செல்வி நித்தியானந்தன்
முடிவா விடிவா
அடியும் முடியும்
தேடிய காலம்
முடிவும் விடிவும்
இணையும்...
12
May
ராணி சம்பந்தர்
பாசத்திலே பெரிய பிறப்பிடம்
வாசத்திலே உரிய வசிப்பிடம்
தேசத்திலே பாரிய சிறப்பிடம்
சுவாசத் துடிப்புடனே சேர்த்து
அணைத்த...
12
May
உயிர்நேயம்......
மனிதத்தின் அகம் ஆளும் ஆற்றல்
மதிப்போடு உயிர் போற்றும் விடியல்
எம்போல பிறர்...