இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

தங்கசாமி தவக்குமார்

வியாழன் கவி : தமிழ் மரபு திங்கள்
தரணி எங்கும் தமிழர்களாம்
தனிப்பெரும் மரபு உலகினில்
பதிகிறது
மரபு திங்கள் மாதம் இது
உலக சாசன பதிவினிலே
பதியம் காண்பதே எண்ணமது
தமிழ் மரபின் அடையாளம் நம்
அடுத்த தலைமுறை நோக்கியதே,
ஆரம்ப உயிப்பு நம் இல்லங்களில்
வலம் பெற வேண்டும் தாய்
தமிழ் மொழியால்
மரபு திங்கள் ஆளுமையில்
தைப்பொங்கல் திருநாள் முதன்மை ஆகுறதே!!!

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading