பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 207
24/01/2023 செவ்வாய்
“யோசி”
………..
சித்திரை நிலவு சிரித்தன்ன
அத்தனை அழகு அமைந்தென்ன
நித்திரை விட்டு நிமிர்ந்தன்ன- ஓர்
முத்திரை பதிக்கும் முகபாவம்!

வித்தகம் ஏதும் குறைவில்லை
விந்தைகள் செய்யத் தடையில்லை
சத்தியம் தவறி நடப்பதில்லை-ஏன்
சந்ததம் மனதில் அமைதியில்லை?

எத்திசை நோக்கினும் எதிர்ப்பில்லை
எவரும் எதிர்த்திட வாய்ப்பில்லை
குத்திடும் வார்த்தை ஏதுமில்லை-ஏன்
குலவிப் பழகிட முனைவதில்லை?

நித்திலம் மீதினில் நிஜமில்லை
நிறைவாய் வாழ்வு அமைவதில்லை
புத்திமான் பலவான் பேதமில்லை-ஏன்
பேதமை கண்டும் கொதிப்பதில்லை?
நன்றி
மதிமகன்
(புலத்திலிருந்து)

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 207
24/01/2023 செவ்வாய்
“யோசி”
………..
சித்திரை நிலவு சிரித்தன்ன
அத்தனை அழகு அமைந்தென்ன
நித்திரை விட்டு நிமிர்ந்தன்ன- ஓர்
முத்திரை பதிக்கும் முகபாவம்!

வித்தகம் ஏதும் குறைவில்லை
விந்தைகள் செய்யத் தடையில்லை
சத்தியம் தவறி நடப்பதில்லை-ஏன்
சந்ததம் மனதில் அமைதியில்லை?

எத்திசை நோக்கினும் எதிர்ப்பில்லை
எவரும் எதிர்த்திட வாய்ப்பில்லை
குத்திடும் வார்த்தை ஏதுமில்லை-ஏன்
குலவிப் பழகிட முனைவதில்லை?

நித்திலம் மீதினில் நிஜமில்லை
நிறைவாய் வாழ்வு அமைவதில்லை
புத்திமான் பலவான் பேதமில்லை-ஏன்
பேதமை கண்டும் கொதிப்பதில்லை?
நன்றி
மதிமகன்
(புலத்திலிருந்து)

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 207
24/01/2023 செவ்வாய்
“யோசி”
………..
சித்திரை நிலவு சிரித்தன்ன
அத்தனை அழகு அமைந்தென்ன
நித்திரை விட்டு நிமிர்ந்தன்ன- ஓர்
முத்திரை பதிக்கும் முகபாவம்!

வித்தகம் ஏதும் குறைவில்லை
விந்தைகள் செய்யத் தடையில்லை
சத்தியம் தவறி நடப்பதில்லை-ஏன்
சந்ததம் மனதில் அமைதியில்லை?

எத்திசை நோக்கினும் எதிர்ப்பில்லை
எவரும் எதிர்த்திட வாய்ப்பில்லை
குத்திடும் வார்த்தை ஏதுமில்லை-ஏன்
குலவிப் பழகிட முனைவதில்லை?

நித்திலம் மீதினில் நிஜமில்லை
நிறைவாய் வாழ்வு அமைவதில்லை
புத்திமான் பலவான் பேதமில்லை-ஏன்
பேதமை கண்டும் கொதிப்பதில்லை?
நன்றி
மதிமகன்
(புலத்திலிருந்து)

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

    Continue reading