முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 207
24/01/2023 செவ்வாய்
“யோசி”
………..
சித்திரை நிலவு சிரித்தன்ன
அத்தனை அழகு அமைந்தென்ன
நித்திரை விட்டு நிமிர்ந்தன்ன- ஓர்
முத்திரை பதிக்கும் முகபாவம்!

வித்தகம் ஏதும் குறைவில்லை
விந்தைகள் செய்யத் தடையில்லை
சத்தியம் தவறி நடப்பதில்லை-ஏன்
சந்ததம் மனதில் அமைதியில்லை?

எத்திசை நோக்கினும் எதிர்ப்பில்லை
எவரும் எதிர்த்திட வாய்ப்பில்லை
குத்திடும் வார்த்தை ஏதுமில்லை-ஏன்
குலவிப் பழகிட முனைவதில்லை?

நித்திலம் மீதினில் நிஜமில்லை
நிறைவாய் வாழ்வு அமைவதில்லை
புத்திமான் பலவான் பேதமில்லை-ஏன்
பேதமை கண்டும் கொதிப்பதில்லை?
நன்றி
மதிமகன்
(புலத்திலிருந்து)

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 207
24/01/2023 செவ்வாய்
“யோசி”
………..
சித்திரை நிலவு சிரித்தன்ன
அத்தனை அழகு அமைந்தென்ன
நித்திரை விட்டு நிமிர்ந்தன்ன- ஓர்
முத்திரை பதிக்கும் முகபாவம்!

வித்தகம் ஏதும் குறைவில்லை
விந்தைகள் செய்யத் தடையில்லை
சத்தியம் தவறி நடப்பதில்லை-ஏன்
சந்ததம் மனதில் அமைதியில்லை?

எத்திசை நோக்கினும் எதிர்ப்பில்லை
எவரும் எதிர்த்திட வாய்ப்பில்லை
குத்திடும் வார்த்தை ஏதுமில்லை-ஏன்
குலவிப் பழகிட முனைவதில்லை?

நித்திலம் மீதினில் நிஜமில்லை
நிறைவாய் வாழ்வு அமைவதில்லை
புத்திமான் பலவான் பேதமில்லை-ஏன்
பேதமை கண்டும் கொதிப்பதில்லை?
நன்றி
மதிமகன்
(புலத்திலிருந்து)

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 207
24/01/2023 செவ்வாய்
“யோசி”
………..
சித்திரை நிலவு சிரித்தன்ன
அத்தனை அழகு அமைந்தென்ன
நித்திரை விட்டு நிமிர்ந்தன்ன- ஓர்
முத்திரை பதிக்கும் முகபாவம்!

வித்தகம் ஏதும் குறைவில்லை
விந்தைகள் செய்யத் தடையில்லை
சத்தியம் தவறி நடப்பதில்லை-ஏன்
சந்ததம் மனதில் அமைதியில்லை?

எத்திசை நோக்கினும் எதிர்ப்பில்லை
எவரும் எதிர்த்திட வாய்ப்பில்லை
குத்திடும் வார்த்தை ஏதுமில்லை-ஏன்
குலவிப் பழகிட முனைவதில்லை?

நித்திலம் மீதினில் நிஜமில்லை
நிறைவாய் வாழ்வு அமைவதில்லை
புத்திமான் பலவான் பேதமில்லை-ஏன்
பேதமை கண்டும் கொதிப்பதில்லை?
நன்றி
மதிமகன்
(புலத்திலிருந்து)

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading